Posts

Showing posts from April, 2020
வாழ்கையில் , "நிம்மதி" எங்கே என்று நாம்  தேட தொடங்கும்  முன்பே, இந்த வாழ்க்கை "நீ  மதி(கெட்டவன்)" என்று முடித்துவைக்கிறது. 
இம்மண்ணில் பொய்யான காதல் என்று எதுவும் இல்லை..  எல்லாம் அவரவர் பார்க்கும் விதத்தில் தான்  இருக்கிறது.. நானும் கண்டதில்லை அப்படியோர் காதலை.. உந்தன் அன்பை தவிர..