உன்னை ஈன்றோரை வினவியதுண்டா? உண்டாயா என்று உன்னவளை மட்டும் வினவியது சரியா ? தோழா, என் தாய் மீது அன்புகொண்ட என் தந்தையும், அவர் மீது அன்புகொண்ட என் அன்னையும் இருக்கும்வரை. அவ்வினாவை நான் உரைப்பது அர்த்தம்மற்றது. ஆனால், என்னவளிடம் அவ்வினாவை வினவ என்னை விட்டால் ஓருயிர் இல்லை . இக்கணம் சொல் அவ்வினாவை என்னவளிடம் மட்டும் நான் வினவியது சரியா? தவறா ? என்று.!!!