இச் ஜென்மம்
முழுக்க
தேவதை உன் முகம் கண்டே
தொலைந்து விட்டது,
இறக்கும் தருவாயில்
உன்முகம் பாராமல்
சென்றால்,
அந்த எமனும்
திருப்பி அனுப்பி விடுவான்,
உன்னவளின் முகம் கண்டுவா என்று.

Comments

Popular posts from this blog