முதல் காதல்
தந்த வலியால்,
மீண்டும் மனதில் அது
வருவதில்லை.
அதையும் தாண்டி தோன்றும்
காதல்
மிகவும் அழகானது,
ஆழமானது-அதிலும்
ஓர் பிரிவைக்
கொடுக்காதே
என்னுயிரே.
மீண்டும் ஒரு பிரிவை
தாங்காதடி
என் இதயம்.
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
Comments
Popular posts from this blog
-
அழகான தருணங்கள் மட்டுமே அழகான வாழ்விற்கு வழி வகுக்கும்
உந்தன் திருட்டு பார்வையில், என் இதயத்தை திருடிவிட்டாய். போதுமடி உந்தன் பார்வை, இனியும் திருட என்னிடம் வேறு இதயம் இல்லையடி.. இருப்பதும் உன்னிடம்தான் இருக்கிறது என்பதை மறவாதே
Comments
Post a Comment