உன்மீது
உண்மையான
அன்பு கொண்டவர்களால்
மட்டுமே,
உன்னிடம்
பொய்யாக
நடிக்க முடியும்,
தன் காயத்தின்
வலியை,
உன் மனம்
தாங்காது
என்றறிந்ததால்
உண்மையான
அன்பு கொண்டவர்களால்
மட்டுமே,
உன்னிடம்
பொய்யாக
நடிக்க முடியும்,
தன் காயத்தின்
வலியை,
உன் மனம்
தாங்காது
என்றறிந்ததால்
Comments
Post a Comment